திருவள்ளுர் மாவட்டத்தில் 12 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 26, 2015

திருவள்ளுர் மாவட்டத்தில் 12 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று  பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும். வெள்ளநீர் வடியாத சில இடங்களில் உள்ள பள்ளிகள் மட்டும் இன்று செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.ஆவடி மாநகராட்சி உயர்நிலைப்
பள்ளி, ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள அரசு உறைவிட மேல்நிலைப் பள்ளி, மணவாளன்நகர், அயனம்பாக்கம், முகப்பேர் மேற்கு, திருவொற்றியூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர் கிழக்கில் உள்ள ஆண்கள், பெண்கள் பள்ளி, சுபரெட்டிபாளையம், நாபாளையம் ஆதிதிராவிடர் பள்ளி, புங்கத்தூர் ஆதிதிராவிடர் பள்ளி ஆகிய பள்ளிகள் மட்டும் இன்று இயங்காது என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment