இன்று (29.11.15) சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, November 29, 2015

இன்று (29.11.15) சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம்

சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம்

(International Day of Solidarity With the Polestinian People Day)

அமைதி திரும்பாமல் தொடர்ந்து கலவரம் நடக்கும் ஒரே நாடு பாலஸ்தீனம்தான். ஐ.நா. பொதுச்சபை பாலஸ்தீனத்தில் அமைதி மற்றும் மக்களின் உரிமையைப் பாதுகாக்க பலமுறை முயன்றது. இருப்பினும் பிரச்சினை தீர்க்க முடியாமல் போனது. பாலஸ்தீன மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையைக் கொண்டுவர 1979ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment