கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (நவ.11) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுளளனர்.
இதேபோல, மழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள் மட்டும் புதன்கிழமை இயங்காது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நன்றி - தினமணி
No comments:
Post a Comment