கலைத் திருவிழா - தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் தமிழ்நாடு அரசு நடத்தும் கலைத் திருவிழா.
பாரம்பரிய கலை வடிவங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையிலும் இது நடத்தப்படுகிறது. இது அவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறையின் ஒரு பகுதியாகவும் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வுகள் முதலில் பள்ளி அளவில் தொடங்கி, பின்னர் வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெறும்.
குறிப்பு: ஒரு மாணவர் அதிகபட்சம் 3 தனிப்பட்ட நிகழ்வுகளிலும் 2 குழு நிகழ்வுகளிலும் பங்கேற்கலாம்.
2022-23 கலைத் திருவிழாவில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் இந்த ஆண்டு அதே நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது. அவர்கள் மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.
Saturday, October 7, 2023
New
கலைத் திருவிழா அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறமை
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
ANNOUNCEMENT
Labels:
ANNOUNCEMENT
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment