TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 1, 2015

சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: பேரவையில் அமைச்சர் உறுதி

சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: பேரவையில் அமைச்சர் உறுதி

September 01, 2015 0 Comments
காலியாக உள்ள சத்துணவு ஊழியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்என அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று சமூக நலன் ...
Read More
முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 9 அறிவிப்புகள்; முழுமையாக நிறைவேற்றி உயர் கல்வித்துறை சாதனை

முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 9 அறிவிப்புகள்; முழுமையாக நிறைவேற்றி உயர் கல்வித்துறை சாதனை

September 01, 2015 0 Comments
கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 9 அறிவிப்புகளையும் முழுமையாக நிறைவேற்றி உயர் கல்வித்துறை...
Read More
ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

September 01, 2015 0 Comments
இன்று 01.09.2015  வெயிட்டேஜ் தெடர்பான வழக்கு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்த தமிழக அரசு மேல் முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் வந்த...
Read More
ஆசிரியர் தகுதித்தேர்வின் இழுபறிக்கு காரணமும் பிண்ணனியும் ; அப்பாயின்மென்டுக்கு ஆபத்தா?

ஆசிரியர் தகுதித்தேர்வின் இழுபறிக்கு காரணமும் பிண்ணனியும் ; அப்பாயின்மென்டுக்கு ஆபத்தா?

September 01, 2015 0 Comments
ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின்  முந்தைய விவரம் :           தமிழ்நாடுஅரசு டி.ஆர்.பி மூலம் 2013ம் அண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி 90மதிப...
Read More
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை: பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி வீரமணி விளக்கம்

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை: பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி வீரமணி விளக்கம்

September 01, 2015 0 Comments
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பே...
Read More
Flash News : 1500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு.
கல்வி மானிய கோரிக்கை மீது பதில் அளித்து பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் இக்கல்வி ஆண்டில் 1500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். 107 புதிய தொடக்கப்பள்ளிகளும், 810 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப் பள்ளிகளாகவும், 403 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அறிவிப்பு.

Flash News : 1500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு. கல்வி மானிய கோரிக்கை மீது பதில் அளித்து பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் இக்கல்வி ஆண்டில் 1500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். 107 புதிய தொடக்கப்பள்ளிகளும், 810 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப் பள்ளிகளாகவும், 403 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அறிவிப்பு.

September 01, 2015 0 Comments
Read More
Flash News : 1500 Schools Upgraded

Flash News : 1500 Schools Upgraded

September 01, 2015 0 Comments
Flash News : 1500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு. கல்வி மானிய கோரிக்கை மீது பதில் அளித்து பேசிய...
Read More
தேசிய திறனாய்வுத் தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி செப்டம்பர் 5 வரை நீட்டிப்பு

தேசிய திறனாய்வுத் தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி செப்டம்பர் 5 வரை நீட்டிப்பு

September 01, 2015 0 Comments
தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு (என்டிஎஸ்இ) விண்ணப்பிக்கும் தேதி செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்க...
Read More
அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் "MATHS KIT BOX TRAINING" - வேலூர் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!
வேலூர்  மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செயல் முறைகள் -திருத்திய விடுமுறை பட்டியல் - 2015