🌹TT News ( 1-11-15)🌹
இன்று .....
🌻1954 - புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
🌻1956 - நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது.
🌻1956 - இந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
🌻1956 - இந்தியாவில் கன்னியாகுமரி பிரதேசம் கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து தமிழ்நாடு மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைந்தது.
🌻 2006 - பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது.
🌻 தினமும் இன்றைய நிகழ்வுகள் வெளியிடப்படுகிறது.
To visit this Site
http://tamilnaduteachersnews.blogspot.in/?m=1
No comments:
Post a Comment