3 மாதங்களுக்கு பொருட்களை வாங்கவில்லை என்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது -என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என மத்தியரசு தகவல் தெரிவித்திருந்தது.
இதனால் பல ஊர்களுக்கு சென்று தொழில் செய்வோர் பாதிக்கப்படுவர் என மா.சுப்பிரமணியம் கூறினார்.
3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என்ற அறிவிப்பை தமிழகம் பின்பற்றாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment