நமது
*கல்வியாளர்கள் சங்கமம்* செயல்பாடுகளில் புதிய தடமாக நம்முடன்
*அரசு அமைப்புகள்*
*பொதுத்துறை நிறுவனங்கள்*
*வங்கிகள்*
*தன்னார்வ அமைப்புகள்*
*ஊடகங்கள்* என யாவும் இணைந்து
நாம் ஒருங்கிணைப்பு செய்யும் *இயற்கையோடு இணைவோம்*
நிகழ்வு வரும் 28.10.2018 ஞாயிறு அன்று திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகில் உள்ள பொன்னம்பட்டியில் இயற்கை எழில்மிகு இடத்தில் *ஒருநாள் தேசிய கருத்தரங்க* வடிவில் நடைபெற உள்ளது.
ஆளுமைகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ள அச்சீரிய நிகழ்வில்
தாங்கள் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்..
அழைப்பிதழ் இன்னும் இரு தினங்களில் உங்களை வரவேற்கும்..
தயாராகுங்கள்..
இது நம் நிகழ்வு
28.10.2018
*இயற்கையோடு இணைவோம்*
நன்றி...
No comments:
Post a Comment