இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் கன மழை காரணமாக நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் வளர்மதி சற்று முன் உத்தரவு
சென்னை (பள்ளிகளுக்கு மட்டும்)
காஞ்சிபுரம் (பள்ளிகளுக்கு மட்டும்)
திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு)
மாவட்டங்களுக்கு (30/11/23) நாளை விடுமுறை
செங்கல்பட்டு மாவட்டம் விடுமுறை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை வழக்கு போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
No comments:
Post a Comment