தொடர் கன மழை காரணமாக நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 29, 2023

தொடர் கன மழை காரணமாக நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் கன மழை காரணமாக நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் வளர்மதி சற்று முன் உத்தரவு

சென்னை (பள்ளிகளுக்கு மட்டும்)
காஞ்சிபுரம் (பள்ளிகளுக்கு மட்டும்)
திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு)
மாவட்டங்களுக்கு (30/11/23) நாளை விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டம் விடுமுறை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை வழக்கு போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

No comments:

Post a Comment