இல்லம் தேடிச்சென்று மாணவர்களை பள்ளியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 8, 2023

இல்லம் தேடிச்சென்று மாணவர்களை பள்ளியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று சில காரணங்களால் பள்ளிக்கு வராமலேயே இடையில் நின்ற மாணவர்களின் வீட்டில் தேடிச் சென்று தனது காரிலே அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தார் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்கள்.

முதல் கட்டமாக நாட்றம்பள்ளி அடுத்த தாசரியப்பனூர் பள்ளியில் படித்து இடை நின்று 31 மாணவர்களை பள்ளியில் மீண்டும் சேர்த்தார்

No comments:

Post a Comment