நாளை முதல் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 26, 2024

நாளை முதல் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

நாளை முதல் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

உரிமைகளை மீட்க களத்தில் இறங்கி விட்டார்கள் போராளிகள்

தயவுசெய்து ஆசிரியர்களை மட்டும் போராட்டத்தில் சேர்த்து விடாதீர்கள் ஏனென்றால் அவர்களுக்கு செய்முறை தேர்வு, அரசுப் பொது தேர்வு போன்ற பணிகள் இருக்கும். அவர்களை நம்பினால் உங்கள் போராட்டத்தை வீணாக்கி விடுவார்கள்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவிப்பு.

பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம்.

315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14,000 பேர் வேலைநிறுத்தம்.

வேலைநிறுத்தப் போராட்டத்தால், பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம்.

No comments:

Post a Comment