கனமழை காரணமாக (22.10.2025) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :
விழுப்புரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
சென்னை (பள்ளிகள்)
கடலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக நாளை (22-10-2025) திருவள்ளூர் மாவட்டம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி / காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
No comments:
Post a Comment