TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 20, 2015

வரும் 2016 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் , பகுதி 4, சிறுபான்மையினருக்கான தாய் மொழித் தேர்வு நடத்தப்படும் என்றும், அது தேர்வில் தேர்ச்சிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என தேர்வுத் துறை இயக்குனர் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2016 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் , பகுதி 4, சிறுபான்மையினருக்கான தாய் மொழித் தேர்வு நடத்தப்படும் என்றும், அது தேர்வில் தேர்ச்சிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என தேர்வுத் துறை இயக்குனர் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

November 20, 2015 0 Comments
Read More
தொடர் மழையால் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ரத்தாகுமா?: கல்வித்துறை பரிசீலனை

தொடர் மழையால் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ரத்தாகுமா?: கல்வித்துறை பரிசீலனை

November 20, 2015 0 Comments
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழையின் தாக்கம் ...
Read More
மழை பாதிப்பு: சென்னை, புறநகரில் மாணவர்களுக்கு மீண்டும் விலையில்லா கல்வி உதவிகள் - பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

மழை பாதிப்பு: சென்னை, புறநகரில் மாணவர்களுக்கு மீண்டும் விலையில்லா கல்வி உதவிகள் - பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

November 20, 2015 0 Comments
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு மீண்டும் விலையில்லா கல்வி உதவிகள் வழங...
Read More
7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளின் முக்கிய அம்சங்கள்

7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளின் முக்கிய அம்சங்கள்

November 20, 2015 0 Comments
*மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். இதில், சம்பளம் 16 சதவீதமும், இதர படிகள் 63 சதவீதமும் உயர்த்தப்பட வேண...
Read More
38 நிகர்நிலை பல்கலைக்கு தடை நீங்கியதுஇரண்டு லட்சம் மாணவர்கள் நிம்மதி

38 நிகர்நிலை பல்கலைக்கு தடை நீங்கியதுஇரண்டு லட்சம் மாணவர்கள் நிம்மதி

November 20, 2015 0 Comments
புதுடில்லி:'தமிழகத்தில், 10 உட்பட, தேசிய அளவில், 38 நிகர்நிலை பல்கலை கழகங்கள் தொடர்ந்து செயல்பட தடை ஏதும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட்...
Read More
வேலூர் மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்த கணித திறனறித் தேர்வு தள்ளிவைப்பு

வேலூர் மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்த கணித திறனறித் தேர்வு தள்ளிவைப்பு

November 20, 2015 0 Comments
தொடர் மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறனறித் தேர்வு வருகிற நவம்பர் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.        இதுகுறித்து மாவட்ட ...
Read More
பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய வினா விடை ’சிடி’

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய வினா விடை ’சிடி’

November 20, 2015 0 Comments
விருதுநகர்: பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் 11 பாடங்களின் முக்கிய வினா விடை அடங்கிய ச...
Read More
மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் தேர்வு - டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு 'நோட்டீஸ்'

மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் தேர்வு - டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு 'நோட்டீஸ்'

November 20, 2015 0 Comments
மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் பணியிடங்களுக்கு, நேரடி தேர்வு மூலம் நியமனம் மேற்கொள்ள, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பிற்கு தடை...
Read More
Flash News:உதகையில் பள்ளிகள் விடுமுறை