காலாண்டுத் தேர்வு - அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வு (Common Quarterly Exam) - SPD Proceedings KALVI September 16, 2023 0 Comments காலாண்டுத் தேர்வு - அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வு Read More Read more No comments:
ஆதார், ஓட்டுநர் உரிமம் பெற அக்.1 முதல் பிறப்பு சான்றிதழ் முக்கிய ஆவணமாகிறது KALVI September 16, 2023 0 Comments ஆதார், ஓட்டுநர் உரிமம் பெற அக்.1 முதல் Read More Read more No comments:
வாட்ஸ்அப்பில் ‘சேனல்ஸ்’ அம்சம் அறிமுகம்: இதன் பயன்பாடு என்ன? KALVI September 16, 2023 0 Comments வாட்ஸ்அப்பில் ‘சேனல்ஸ்’ அம்சம் அறிமுகம்: இதன் பயன்பாடு Read More Read more No comments:
பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் KALVI September 16, 2023 0 Comments பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் Read More Read more No comments:
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்கம் 20.09.23 அன்று நடைபெறும் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க ஊழியர்கள் அறிவிப்பு. KALVI September 16, 2023 0 Comments தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. Read More Read more No comments:
20.07.2011 க்கு பிறகு பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் - KALVI September 16, 2023 0 Comments 20.07.2011 க்கு பிறகு பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் Read More Read more No comments:
ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம் ஆசிரியர் சங்கம் கோரிக்கை!! KALVI September 16, 2023 0 Comments ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம் ஆசிரியர் சங்கம் கோரிக்கை!! முகப்பு பக்கத்தில் கணினி ஆசிரியர்கள் செய்தி வெளியீடு. ... Read More Read more No comments:
தமிழக அளவிலான செஸ் போட்டிக்கு தொடர்ந்து 7-வது ஆண்டாக தகுதிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்!மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு தொடர்ந்து 7-வது ஆண்டாக அ.செட்டியார்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் தகுதி பெற்று சாதனை புரிந்துள்ளனர். பள்ளிக் கல்வித் துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 11 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 5-ம் வகுப்பு மாணவி க.வேதாஸ்ரீ முதலிடம் பெற்றார். இதன் மூலம் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். தொடர்ந்து 7-வது ஆண்டாக இப்பள்ளி மாணவர்கள் சதுரங்க போட்டிக்கு தகுதி பெற்று சாதனை புரிந்து வருகின்றனர். அதேபோல், இப்பள்ளி வளாகத்திலுள்ள அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் மோ.சந்தோஷ் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். 9-ம் வகுப்பு மாணவி அ.சோலையம்மாள் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் 2-ம் இடம் பெற்றார். பள்ளிக் கல்வித் துறையின் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் 7-வது ஆண்டாக பங்கேற்கும் மாணவர்களை அ.வல்லாளப்பட்டி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.வினோத், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை மு.மணிமேகலை, இப்பள்ளி இடைநிலை ஆசிரியரும், சதுரங்க பயிற்சியாளருமான ஞா.செந்தில்குமார், அ.வல்லாளப்பட்டி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கண்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் சேதுபதி ராஜா, அறிவரசன் ஆகியோர் பாராட்டினர். KALVI September 12, 2023 0 Comments தமிழக அளவிலான செஸ் போட்டிக்கு தொடர்ந்து 7-வது ஆண்டாக Read More Read more No comments:
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி - DEE செயல்முறைகள் & தலைமை ஆசிரியர்கள் பட்டியல் KALVI September 12, 2023 0 Comments தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு Read More Read more No comments:
TNSED SCHOOLS APP NEW UPDATE-83- Date 12.9.23 KALVI September 12, 2023 0 Comments TNSED SCHOOLS APP NEW UPDATE-83- Date 12.9.23 👉 Ennum Ezhuthum Module Changes. Bug Fixes & Performance Improvements CLICK HERE Read More Read more No comments: