2009 பிறகு நியமனம் பெற்ற இடைநிலையாசிரியர்களின் SSTA உண்ணாநிலை போராட்டத்தின் விளைவாக பெற்ற எழுத்துப்பூர்வ உத்திரவாதக்கடிதம் தொடக்கக்கல்வி இயக்கக (DEE) கோப்பில் இல்லை - RTI Letter - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, April 27, 2018

2009 பிறகு நியமனம் பெற்ற இடைநிலையாசிரியர்களின் SSTA உண்ணாநிலை போராட்டத்தின் விளைவாக பெற்ற எழுத்துப்பூர்வ உத்திரவாதக்கடிதம் தொடக்கக்கல்வி இயக்கக (DEE) கோப்பில் இல்லை - RTI Letter

2009 பிறகு நியமனம் பெற்ற இடைநிலையாசிரியர்களின் SSTA உண்ணாநிலை போராட்டத்தின் விளைவாக பெற்ற எழுத்துப்பூர்வ உத்திரவாதக்கடிதம் தொடக்கக்கல்வி இயக்கக (DEE) கோப்பில் இல்லை - RTI Letter

2009 பிறகு நியமனம் பெற்ற இடைநிலையாசிரியர்களின் உண்ணாநிலை போராட்டத்தின் விளைவாக பெற்ற எழுத்துப்பூர்வஉத்திரவாதக்கடிதம் தொடக்கக்கல்வி இயக்கக (DEE) கோப்பில் இல்லை
என தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக விளக்கம் பெறப்பட்டுள்ளதால் சம ஊதியம் வழங்கும் அரசாணையை உடனடியாக வெளியிட்டு நடைமுறை படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை! 
தகவல் பகிர்வு:
மா.முருகேசன் , 
2009 @ TET இடைநிலையாசிரியன், தூத்துக்குடி.



No comments:

Post a Comment