இந்திய அஞ்சல் துறையின் தெலங்கானா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள மெயில் கார்டு மற்றும் போஸ்ட்மேன் பணியிடங்களுக்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: ஹைதராபாத், செகந்திராபாத்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Postman - 132
பணி: Mail Guard - 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.21,700 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்: பதிவுக் கட்டணமாக ரூ.100 + தேர்வு கட்டணமாக ரூ.400 என மொத்தம் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Chief Postmaster General, Telangana Postal Circle, Hyderabad.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.04.2018
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ts.postalcareers.in/documents/ts_postman_notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment