ஆடிக்கிருத்திகை
ஜூலை 29 உள்ளூர் விடுமுறை
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருத்தணி முருகன் கோவிலில் ஜூலை 29 ம் தேதி ஆடிக்கிருத்திகை திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 10ம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment