TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 8, 2017

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவ காணொலிப் பாடக் குறுந்தகடுகள் தயார் !

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவ காணொலிப் பாடக் குறுந்தகடுகள் தயார் !

January 08, 2017 0 Comments
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவ காணொலிப் பாடக் குறுந்தகடுகள் தயார் ! "பாடங்கள் அனைத்தும் ( 1 to 5 கணிதம் நீங்கலாக ) வீடியோ ...
Read More
DEE - 1 MONTH "RIESI" TRAINING FOR PRIMARY TEACHERS
பி.எஃப். பயனாளிகள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) கீழ் பயன்பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும், சந்தாதாரர்களும், தங்களுக்கு கிடைக்கும் சேவைகள் தொடர்வதற்கு தங்களது ஆதார் அடையாள எண்ணை இந்த மாத இறுதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று இபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக, இபிஎஃப்ஓ அமைப்பின் ஆணையர் வி.பி.ஜாய், தில்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இபிஎஃப்ஓ அமைப்பின் சேவைகளைத் தொடர்ந்து பெற வேண்டுமெனில் அனைத்து ஓய்வூதியதாரர்களும், சந்தாதாரர்களும் வரும் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண் அல்லது ஆதார் எண் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள படிவத்தின் நகலை அளிக்க வேண்டும். இந்த மாத இறுதிக்குப் பிறகு சூழலைப் பொறுத்து, கால அவகாசம் நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார். நாடு முழுவதும் 50 லட்சம் ஓய்வூதியதாரர்களும், 4 கோடி சந்தாதாரர்களும் உள்ளனர். இந்நிலையில், ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது குறித்து நாடு மழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று 120 மண்டல அலுவலகங்களுக்கு இபிஎஃப்ஓ அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

பி.எஃப். பயனாளிகள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) கீழ் பயன்பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும், சந்தாதாரர்களும், தங்களுக்கு கிடைக்கும் சேவைகள் தொடர்வதற்கு தங்களது ஆதார் அடையாள எண்ணை இந்த மாத இறுதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று இபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இபிஎஃப்ஓ அமைப்பின் ஆணையர் வி.பி.ஜாய், தில்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இபிஎஃப்ஓ அமைப்பின் சேவைகளைத் தொடர்ந்து பெற வேண்டுமெனில் அனைத்து ஓய்வூதியதாரர்களும், சந்தாதாரர்களும் வரும் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண் அல்லது ஆதார் எண் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள படிவத்தின் நகலை அளிக்க வேண்டும். இந்த மாத இறுதிக்குப் பிறகு சூழலைப் பொறுத்து, கால அவகாசம் நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார். நாடு முழுவதும் 50 லட்சம் ஓய்வூதியதாரர்களும், 4 கோடி சந்தாதாரர்களும் உள்ளனர். இந்நிலையில், ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது குறித்து நாடு மழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று 120 மண்டல அலுவலகங்களுக்கு இபிஎஃப்ஓ அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

January 08, 2017 0 Comments
பி.எஃப். பயனாளிகள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின்
Read More
CBSE, பிளஸ் 2 தேர்வு தள்ளிவைக்க ஆலோசனை

CBSE, பிளஸ் 2 தேர்வு தள்ளிவைக்க ஆலோசனை

January 08, 2017 0 Comments
CBSE, பிளஸ் 2 தேர்வு தள்ளிவைக்க ஆலோசனை உத்தர பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், பிப்ரவரி முதல் மார்ச்...
Read More
Income Tax Form 2016-17 (தமிழில்) IT படிவம் 2016-17 தமிழில்...
ஓட்டுநர் உரிமக் கட்டணம் இன்றுமுதல் உயர்வு
ரயில் டிக்கெட்டுகளை விரைவாக முன்பதிவு செய்வதற்கு வசதியாக புதிய மொபைல் ஆப் ஒன்றை அடுத்த வாரம் ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்த உள்ளது

ரயில் டிக்கெட்டுகளை விரைவாக முன்பதிவு செய்வதற்கு வசதியாக புதிய மொபைல் ஆப் ஒன்றை அடுத்த வாரம் ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்த உள்ளது

January 08, 2017 0 Comments
ரயில் டிக்கெட்டுகளை விரைவாக முன்பதிவு செய்வதற்கு வசதியாக புதிய மொபைல் ஆப் ஒன்றை அடுத்த வாரம் ஐஆர்சிடிசி
Read More

Friday, January 6, 2017

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் - ஆசிரியர்களின் ஊதியம், இதர பணபலன்கள் மற்றும் பணிப்பதிவேடு உள்ளிட்ட அனைத்து கோப்புகள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து இயக்குனரின் உத்தரவு...

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் - ஆசிரியர்களின் ஊதியம், இதர பணபலன்கள் மற்றும் பணிப்பதிவேடு உள்ளிட்ட அனைத்து கோப்புகள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து இயக்குனரின் உத்தரவு...

January 06, 2017 0 Comments
Read More
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் கொண்டு,தர வரிசை பட்டியல் தயாரிக்க, பள்ளிகளுக்கு உத்தரவு.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் கொண்டு,தர வரிசை பட்டியல் தயாரிக்க, பள்ளிகளுக்கு உத்தரவு.

January 06, 2017 0 Comments
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் கொண்டு,தர வரிசை பட்டியல் தயாரிக்க, பள்ளிகளுக்கு உத்தரவு. அரையாண்டு தேர்வ...
Read More
ATM -ல் பணமெடுக்கும் முன் சிந்தியுங்கள்!

ATM -ல் பணமெடுக்கும் முன் சிந்தியுங்கள்!

January 06, 2017 0 Comments
ஏடிஎம்களில் பணம் எடுக்கும் முன்பு, இது இந்த மாதத்தில் எத்தனையாவது முறை கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். ஏன் என்றால், ஏடிஎம்மில் பணம் எடுப்பதற...
Read More