திருச்சியில் *கல்வியாளர்கள் சங்கமம்* சார்பில் நடைபெறும்*நம்மால் முடியும்* நிகழ்வில் சிறப்பாக பணியாற்றும் *75ஆசிரியர்கள்* விருந்தினர்களால் விருது வழங்கி பெருமைப்படுத்தப்பட உள்ளனர்.. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 4, 2018

திருச்சியில் *கல்வியாளர்கள் சங்கமம்* சார்பில் நடைபெறும்*நம்மால் முடியும்* நிகழ்வில் சிறப்பாக பணியாற்றும் *75ஆசிரியர்கள்* விருந்தினர்களால் விருது வழங்கி பெருமைப்படுத்தப்பட உள்ளனர்..

திருச்சியில் *கல்வியாளர்கள் சங்கமம்* சார்பில் நடைபெறும்
*நம்மால் முடியும்* நிகழ்வில் சிறப்பாக பணியாற்றும் *75ஆசிரியர்கள்* விருந்தினர்களால் விருது வழங்கி பெருமைப்படுத்தப்பட உள்ளனர்..

அடையாளப்படுத்துங்கள்
*கோடையில் அவர்களை கொண்டாடி மகிழ்வோம்*
திருச்சியில் கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் நடைபெற உள்ள
#நம்மால்முடியும் நிகழ்வில்

#பள்ளிவளர்ச்சி
#பங்களிப்பு
#கட்டமைப்பு
#சமூகப்பங்கேற்பு
#தனித்திறமை 
#மாணவர்முன்னேற்றம்
இவைகளில் சிறப்புடன் திகழும் #75ஆசிரியர்கள் விருந்தினர்களால் விருது வழங்கி பெருமைப்படுத்தப்பட உள்ளனர்..

#அடையாளப்படுத்துங்கள் செயல்பாடுகளோடு...
*கோடையில் அவர்களை கொண்டாடி மகிழ்வோம்*
வாட்ஸ் அப் செய்யுங்கள்
9994119002
மின் அஞ்சல்
sigaramsathish@gmail.com

முதல் பட்டியல் வெகுவிரைவில்......

No comments:

Post a Comment