ஜனவரி 31ல் திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 24, 2018

ஜனவரி 31ல் திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு

ஜனவரி 31ல் திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு
ஜனவரி 31ல் திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார். 

பழனி தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment