வணக்கம். ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் 3.2.18 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும்.
பொருள்:
1. வழக்கு நிதி.
2. அடுத்த கட்ட நடவடிக்கை.
இடம்: TNPTF சங்க அலுவலகம். எல்லீஸ் சாலை. சென்னை.
உயர்நிலைக்குழு தலைவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். இவண்.மாநில ஒருங்கிணைப்பாளர்கள்.சுப்பிரமணியன், முத்துச்சாமி,மாயவன், மீனாட்சி சுந்தரம்,தாஸ்,மோசஸ், தியாகராஜன், தாமோதரன், வெங்கடேசன்,அன்பரசு.
ஜாக்டோ- ஜியோ .
No comments:
Post a Comment