பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு தேர்வாணையம் கால அவகாசம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 1, 2018

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு தேர்வாணையம் கால அவகாசம்

தேர்வாணையம் கால அவகாசம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், டிச.22 முதல்
29ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இதுவரை விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு புதிய வாய்ப்பாக, ஜனவரி 2 முதல் 4ஆம் தேதி வரை தட்கல் முறையில் விண்ணப்பிக்க அரசு தேர்வாணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது

No comments:

Post a Comment