தேர்வாணையம் கால அவகாசம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், டிச.22 முதல்
29ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இதுவரை விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு புதிய வாய்ப்பாக, ஜனவரி 2 முதல் 4ஆம் தேதி வரை தட்கல் முறையில் விண்ணப்பிக்க அரசு தேர்வாணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது
No comments:
Post a Comment