✍பயிற்றுவித்தல் தொடர்பில்லா பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்துவதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.*
*✍மத்திய அரசின் சார்பில் தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.*
*✍அதில் ஆசிரியர்களை பயிற்றுவித்தல் மற்றும் கல்வி சார்ந்தபணிகளுக்கு பயன்படுத்தாமல் இதர பணிகளுக்கு*
*பயன்படுத்துவதால் கல்வித் தரம் குறைகிறது என கூறப்பட்டுள்ளது*
*✍குறிப்பாக தேர்தல் பணி, ஆதார் பணி போன்றவற்றில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவற்றால்* *பயிற்றுவிக்கும் பணிகளில் தொய்வு* *ஏற்படுகிறது என ஆய்வறிக்கையில்*
*கூறப்பட்டுள்ளது*
No comments:
Post a Comment