ஆசிரியர்களுக்கு இனி கற்பிக்கும் பணி மட்டுமே: மத்திய அரசு முடிவு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 10, 2018

ஆசிரியர்களுக்கு இனி கற்பிக்கும் பணி மட்டுமே: மத்திய அரசு முடிவு!

✍பயிற்றுவித்தல் தொடர்பில்லா பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்துவதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.*

*✍மத்திய அரசின் சார்பில் தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.*

*✍அதில் ஆசிரியர்களை பயிற்றுவித்தல் மற்றும் கல்வி சார்ந்தபணிகளுக்கு பயன்படுத்தாமல் இதர பணிகளுக்கு*
*பயன்படுத்துவதால் கல்வித் தரம் குறைகிறது என கூறப்பட்டுள்ளது*

*✍குறிப்பாக தேர்தல் பணி, ஆதார் பணி போன்றவற்றில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவற்றால்* *பயிற்றுவிக்கும் பணிகளில் தொய்வு* *ஏற்படுகிறது என ஆய்வறிக்கையில்*
*கூறப்பட்டுள்ளது*

No comments:

Post a Comment