ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 23, 2022

ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு 

        ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கலைக் கல்லூரி உதவிப்பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

        பல்வேறு துறைகளில் 9,494 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment