மகளிர் உரிமைத்தொகை; நாளை முதல் உதவி மையங்கள் செயல்படும்..! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 18, 2023

மகளிர் உரிமைத்தொகை; நாளை முதல் உதவி மையங்கள் செயல்படும்..!

சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான உதவி மையங்கள் நாளைமுதல் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகைக்கான நிராக்கப்பட்ட விண்ணப்பங்கள், மீண்டும் விண்ணப்பம் பதிவு செய்வது, வங்கிக் கணக்கு குறித்த சந்தேகங்களுக்கு பொதுமக்கள் உதவி மையங்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

        சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நிராகரிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் கைப்பேசி எண்ணுக்கு இன்றுமுதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -

            கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் - நாளை முதல் உதவி மையம் செயல்பட தொடங்கும். - விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டது, மீண்டும் விண்ணப்பங்கள் பதிவு செய்வது, ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் வங்கி கணக்குக்கு உரிமைத் தொகை வராமல் இருப்பது உட்பட எந்த சந்தேகங்கள் குறைகள் இருந்தாலும் பொதுமக்கள் உதவி மையத்தை அணுகி தீர்வுக் காணலாம். 

                சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நாளை முதல் உதவி மையம் செயல்படும்.- நிராகரிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இன்று முதல் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பபடும். - வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி பொதுமக்கள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment