தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது
தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது அமைச்சர் விளக்கம்.
வரும் வாரங்களிலே புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்.
கோவில்பட்டி பழனி கும்பகோணம் ஆரணி விருத்தாச்சலம் கோபிசெட்டிப்பாளையம் பொள்ளாச்சி ஆகிய மாவட்டங்கள் புதிதாக உதயமாக உள்ளது.
*புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக தகவல்*
*தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உதயமாகிறது.*
1. கும்பகோணம்,
2. பொள்ளாச்சி,
3. கோவில்பட்டி,
4. பழனி,
5. ஆரணி,
6. விருத்தாச்சலம்,
7.கோபிச்செட்டிபாளையம்
*ஆகிய மாவட்டங்கள் புதியதாக உதயமாகவுள்ளது.*
*இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் அறிவிக்கவுள்ளார்.!*
No comments:
Post a Comment