தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 11, 2024

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது

 தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது அமைச்சர் விளக்கம்.

 வரும் வாரங்களிலே புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்.


 கோவில்பட்டி பழனி கும்பகோணம் ஆரணி விருத்தாச்சலம் கோபிசெட்டிப்பாளையம் பொள்ளாச்சி ஆகிய மாவட்டங்கள் புதிதாக உதயமாக உள்ளது.


*புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக தகவல்*


*தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உதயமாகிறது.*


1. கும்பகோணம், 

2. பொள்ளாச்சி, 

3. கோவில்பட்டி, 

4. பழனி, 

5. ஆரணி,

6.  விருத்தாச்சலம்,

7.கோபிச்செட்டிபாளையம்


*ஆகிய மாவட்டங்கள் புதியதாக உதயமாகவுள்ளது.*


*இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் அறிவிக்கவுள்ளார்.!*

No comments:

Post a Comment