வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்., 18ம் தேதி பொது விடுமுறை : தமிழக அரசு அரசாணை வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, March 27, 2019

வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்., 18ம் தேதி பொது விடுமுறை : தமிழக அரசு அரசாணை வெளியீடு

வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்., 18ம் தேதி பொது விடுமுறை : தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னை : தமிழகத்தில் மக்களவை, இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்., 18ம்  தேதி  நடைபெற  உள்ளது.  இதையடுத்து வாக்குப்பதிவு  நடைபெறும் ஏப்., 18ம்  தேதியன்று  பொது  விடுமுறை அறிவித்து  தமிழக  அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment