பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்திலேயே சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
அவர்கள் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாரத்திற்குள் அது மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment