தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் இணைந்து நடத்தும் கணினி ஆசிரியர்கள் பொதுக் கூட்டம்...
வேலையில்லா கணினி ஆசிரியர்கள் வாழ்வில் விடியல் பயணம்..
கணினி ஆசிரியர்கள் தங்களது எதிர்கால வாழ்வை மனதில் கொண்டும்.,ஏழை மாணவர்களின் எதிர்காலத்தையும் கல்வியையும் மனதில் கொண்டு வாரீர் வாரீர்அனைவரும் வாரீர்!
தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இணைந்து நடத்தும் பொதுக் கூட்டம்கிருஷ்ணகிரி மாவட்டத்தில்நடைபெற உள்ளது .....
நாள் :26.2.2017 ஞாயிறுகாலை :9மணி.
இடம் :ஶ்ரீ பேட்ராயசாமி மஹால்,அறிஞர் அண்ணா கல்லூரி அருகில் ,கிருஷ்ணகிரி
எங்களுக்கு வேலை கொடுங்க...!
ஏழைக் குழந்தைக்கு தமிழகத்தில் தரமிகு கல்வி கொடுங்க...!
குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுகணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும்எதிர்கால மாணவர் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இலவச உறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:இரண்டு புகைப்படம்,பி.எட் சான்றிதழ் நகல்,வேலைவாய்ப்பு அட்டை நகல்,இவற்றுடன் தங்களின்சுயவிபரத்தை இணைத்து கொண்டுவரவும்.
பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.
கணினி ஆசிரியர்களே வாரீர் வாரீர் கடலூர் நோக்கிய வெற்றிப் பயணத்ததிற்க்குஅனைவரும் வாரீர் .
தொடர்புக்கு :கிருஷ்ணகிரி நிர்வாகிகள் 9865446556,9659541525,9894372125,8940920838.
தருமபுரி நிர்வாகிகள்9751078810,9842497424,9159880336,9788151383.
No comments:
Post a Comment