அண்ணா பல்கலை., பதிவாளருக்கு ஐகோர்ட் கேள்வி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 14, 2015

அண்ணா பல்கலை., பதிவாளருக்கு ஐகோர்ட் கேள்வி

கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக தேர்வுகளை, டிசம்பர் 28ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 02ம் தேதிக்கு ஏன் துவங்கக் கூடாது என்றும், எந்தெந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்ற தகவலையும் நாளை ( 15ம் தேதி) அளிக்குமாறு, அண்ணா பல்கலைகழக பதிவாளருக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கவுல் - சிவஞானம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக, அப்துல் கலாம் மிஷன் டிரஸ்ட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையில் நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment