ஏப்ரல் 1முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, March 23, 2017

ஏப்ரல் 1முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

தமிழகத்தில் 43 சுங்க சாவடிகள் உள்ளனஇதில்29 சுங்கசாவடிகளில் தனியாரும் 14 சுங்கசாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும்
கட்டணம் வசூலிக்கின்றனஇந்தசுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தில்இருந்து ஆண்டிற்கு ஒரு முறை 10 சதவீதம்கட்டணம் உயர்த்தப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 23 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதுஇதனால்சரக்கு வாகனங்களின் வாடகை மட்டுமின்றி ஆம்னிபஸ்களின் கட்டணமும் உயர்ந்ததுஇந்த நிலையில்ஏப்ரல் 1-ந்தேதி முதல் 20 சுங்க சாவடிகளில்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
திருத்தணியை அடுத்த பட்டறைபெரும்புதூர்,சூரப்பட்வானகரம்கோவை மாவட்டம்கன்னியூர்வாடிப்புரம்பரனூர்சேலம் மாவட்டம்ஆத்தூர்கிருஷ்ணகிரிதூத்துக்குடி - சாலைபுதூர்,பள்ளி கொண்டாவாணியம்பாடிநெல்லைமாவட்டம்எட்டூர்கப்பலூர்நாங்குநேரி,புதுக்கோட்டைதிருச்சி சிட்டம்பட்டி,
மதுரை பூதக்குடிசிவகங்கைலெம்பாக்குடி,லட்சுமணப்பட்டிகாஞ்சீபுரம் மாவட்டம்ஸ்ரீபெரும்புதூர்சென்னை சமுத்திரம் ஆகிய 20சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அனைத்து வாகனங்களுக்கும் ரூ.10 கூடுதலாகஇனி வசூலிக்கப்படும்சுங்க சாவடிகளில்கட்டணம் உயர்வதால் அனைத்து பொருட்கள்மற்றும் காய்கறிகள் விலை உயர வாய்ப்பு உள்ளது.
சுங்க சாவடி கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மணல்லாரி உரிமையாளர்கள் சங்கம் கண்டனம்தெரிவித்துள்ளதுஇது குறித்து சங்க செயலாளர்யுவராஜ் கூறியதாவது:-
சுங்கசாவடிகளுக்கு ஆண்டு தோறும் கட்டணம்உயர்த்தப்படுகிறதுவாகனம் எண்ணிக்கை கூடும்போது கட்டணத்தை குறைக்க வேண்டுமே தவிரஉயர்த்தக்கூடாதுவானகரம்வாலாஜாபாத் 93கிலோ மீட்டர் துரத்திற்கு 6 வழிப்பாதைஅமைக்கப்படுவதாக கூறி சுங்க கட்டணம்வசூலிக்கப்படுகிறது.
ஆனால் இதுவரையில் அங்கு 6 வழிப்பாதைஅமைக்கப்படவில்லை. 4 வழி பாதைக்கு ஏன்கூடுதலாக கட்டணம் வசூலிக்க வேண்டும்.
சாலைகளை பராமரிக்காமல்சாலை போடாமல்பணம் மட்டும் வசூலிக்கிறார்கள்மதுரவாயல்-தாம்பரம் பணி முடிந்துவிட்டதுஎதற்காக இன்னும்டோல் கட்டணம் வசூலிக்கிறார்கள்இது பற்றிஅதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment