குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் பிறந்த தினத்தை ஒட்டி, தமிழக அரசு சார்பில் இளைஞர் எழுச்சி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15-ஆம் தேதி, தமிழகத்தில் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த தினத்தை ஒட்டி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கான நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் அமைச்சர்கள் பி.பழனியப்பன், எஸ்.சுந்தரராஜ், கே.சி.வீரமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
Thursday, October 15, 2015
New
இளைஞர் எழுச்சி நாள்: அரசு சார்பில் இன்று விழா
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment