இன்று (31. 10.15) நிகழ்வுகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, October 31, 2015

இன்று (31. 10.15) நிகழ்வுகள்

🌹 இன்று (31. 10.15)🌹

🌻 1931 - தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.
🌻 1984 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
🌻 1875 - வல்லபாய் பட்டேல், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் - பிறப்பு.

www.tamilnaduteachersnews.blogspot.com

No comments:

Post a Comment