கிடைத்ததால், கலந்தாய்வு இரவு வரை நீடித்தது.தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவ கல்லுாரி கள், 21 சுயநிதி கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, 1,099இந்திய மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன.இதற்கான கலந்தாய்வு, 25 முதல் நடந்து வருகிறது.
மூன்று நாட்களில், 1,020 இடங்கள் நிரம்பின; 79 இடங்கள் மீதம் இருந்தன.சுப்ரீம் கோர்ட்அனுமதியின்படி, 99 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, 178 இடங்களுக்கு, நேற்று கலந்தாய்வு நடந்தது.சில இடங்கள் மறைக்கப்பட்டதாக சலசலப்பு ஏற்பட்டதால், குழப்பம் ஏற்பட்டது. 1,500 பேர் வரை குவிந்ததால், கலந்தாய்வு இரவு, 10:00 மணிக்கும் மேல் நீடித்தது.
No comments:
Post a Comment