ரூபாய் நோட்டில் எழுதியிருந்தால் வாங்கமாட்டோம் என்று மறுக்கக்கூடாது எனவங்கிகளை , ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளசுற்றறிக்கையில்
, ’ புதிய 500, 2000 ரூபாய்நோட்டுகளில் எழுதியிருந்தாலோ , கிறுக்கல்கள் இருந்தாலோ , அல்லது நிறம்மங்கியிருந்தாலோ பல வங்கிகள்நோட்டுகளை பெற்றுக்கொள்ள மறுப்பதாகபொதுமக்களிடமிருந்து புகார்கள்வந்துள்ளன .டிசம்பர் 31, 2013 தேதியிடப்பட்டசுற்றறிக்கையில் , பொதுமக்களோ , வங்கிஅலுவலர்களோ ரூபாய் நோட்டுகளில்எழுதக்கூடாது எனஅறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட , தற்போதுஎழுதப்பட்ட , நிறம் குன்றிய , அழுக்கடைந்தநோட்டுகளை வாங்க மறுக்கக்கூடாது எனரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது . மீறும்வங்கி அலுவலர்கள் மற்றும் வங்கிகிளைகள் மீது தீவிர நடவடிக்கைஎடுக்கப்படும் எனவும்குறிப்பிடப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment