ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கக் கோரி டிபிஐ வளாகத்தில் போராட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 29, 2017

ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கக் கோரி டிபிஐ வளாகத்தில் போராட்டம்

ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கக் கோரி டிபிஐ வளாகத்தில் போராட்டம்

சென்னை டிபிஐ வளாகத்தில் அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை அன்று போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் ''2006-ம் ஆண்டு முதல் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி வழங்கவேண்டும். அதற்குப் பிறகே நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வை நடத்த வேண்டும்'' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
   

No comments:

Post a Comment