ஆசிரியர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 27, 2017

ஆசிரியர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

பணிநிரந்தரம் கோரிய பகுதி நேர ஆசிரியர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மறுப்பு தெரிவித்துள்ளார். 
சென்னை சேப்பாக்கத்தில் போராடும் ஆசிரியர்களை கலைந்து செல்ல காவல்துறை வலியுறுத்தியுள்ளது. பணி நிரந்தரம், முழுநேர வேலை வழங்கக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment