விடுமுறை க்கால பயிற்சி மாற்ற வாய்ப்பில்லை.இயக்குனர் அறிவிப்பு.
தேர்வு எழுதுவோர் அனுமதி க்கடிதம் தந்து செல்லலாம். தொடக்ககல்வித்துறையில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் பணிசெய்து ஈடுசெய்த விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கோர்ட் கடிதம் வந்துள்ளதால் நடவடிக்கையில் மாற்றம் செய்ய இயலாது என இயக்குனர் கைவிரிப்பு....
திட்டமிட்டபடி 27/12/2017 முதல் 30/12/2017 வரை பயிற்சி நடைபெறும்
No comments:
Post a Comment