கணினி ஆசிரியர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் ஈரோடு மாநில மாநாடு.. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 25, 2017

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் ஈரோடு மாநில மாநாடு..

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் ஈரோடு மாநில மாநாடு..

புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவந்து கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக இணைக்க மாநில மாநாடு.

நாள்:07.01.2018 (ஞாயிற்றுக்கிழமை.)காலை :9.36மணி.இடம் :மல்லிகை அரங்கம்(ஈரோடு பேருந்து நிலையம்   அருகில் வ.உ.சி பூங்கா செல்லும் வழி).ஈரோடு மாவட்டம்.[மதிய உணவு வழங்கப்படும்]

வெளி மாவட்டத்திலிருந்து வருகின்ற நபர்களுக்கு6.01.2018 இரவு தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது..

குறிப்பு:
மாநாட்டிற்கு வருகை தருகின்ற கணினி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.
உறுப்பினர்  சேர்க்கைக்காக:

கணினி ஆசிரியர்கள் தங்கள் வரும்போது கண்டிப்பாக கொண்டுவர வேண்டியவை

1.இரண்டு புகைப்படம்,

2.பி.எட் சான்றிதழ் நகல்,

3.வேலைவாய்ப்பு அட்டை நகல்,

இவற்றுடன் தங்களின் 
சுயவிபரத்தை இணைத்து கொண்டுவரவும்.

பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:
(தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.)

மாநில மாநாடு பற்றிய செய்தியை அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும்  கொண்டு செல்வது தங்கள் கடமை நமது வாழ்விற்காக..

மேலும் விபரங்களுக்கு:
9789180422,
9894372125,
9945586698,
9751894315,
9698339298.

கணினிஆசிரியர்கள்தங்கள் நண்பர்களுக்கு தெரியபடுத்தவும்

நம் வாழ்வில் மாற்றம் ஏற்படும் நாட்கள் மிக விரைவில்...

திரு வெ.குமரேசன்,
மாநில பொதுச்செயலாளர்,
,9626545446.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014.

No comments:

Post a Comment