மனித இனத்தை காப்பாற்றும் இடமாக நிலவு இருக்கும்- மயில்சாமி அண்ணாதுரை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 27, 2019

மனித இனத்தை காப்பாற்றும் இடமாக நிலவு இருக்கும்- மயில்சாமி அண்ணாதுரை

மனித இனத்தை காப்பாற்றும் இடமாக நிலவு இருக்கும்- மயில்சாமி அண்ணாதுரை
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது, நிலவிற்கு மனிதன் செல்ல சர்வதேச அளவில் 4 வருடங்களாக ஆய்வு நடைபெற்று வருகிறது. உலகம் அழியும் நிலையில் மனித இனத்தை காப்பாற்றும் இடமாக நிலவு இருக்கும். சந்திரயான்-2 வெற்றி என்பது செப். 7-ம் தேதி தான் தெரியும் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment