அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம்!’ - நெகிழவைக்கும் துபாய்வாழ் தமிழர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 16, 2019

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம்!’ - நெகிழவைக்கும் துபாய்வாழ் தமிழர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம்!’ - நெகிழவைக்கும் துபாய்வாழ் தமிழர்

அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு, காலை உணவுத்திட்டத்தைத் தொடங்கி, ஏழை மாணவர்களின் காலைப்பசியை போக்கிக்கொண்டிருக்கிறார், துபாயில் வசிக்கும் தமிழர் ஒருவர்.

காலை உணவுத்திட்டம் ( நா.ராஜமுருகன் )


ஏழைக் குழந்தைகள் மதிய உணவில்லாத காரணத்துக்காக, பள்ளிக்குப் படிக்க வருவதை நிறுத்திய கொடுமையைத் தடுக்க, காமராஜர் தனது ஆட்சியில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்து, வறியவர்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வழிவகுத்தார்.

காலை உணவுத்திட்டம்நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில், மாணவர்களுக்குக் காலை உணவுத்திட்டத்தைத் தொடங்கி, ஏழை மாணவர்களின் காலைப்பசியைப் போக்கிக்கொண்டிருக்கிறார், துபாயில் வசிக்கும் தமிழர் ஒருவர்.

No comments:

Post a Comment