ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - தீபாவளி முடிந்து நடைபெறும்!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, October 19, 2019

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - தீபாவளி முடிந்து நடைபெறும்!!

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - தீபாவளி முடிந்து நடைபெறும்!!

நீதிமன்ற தீர்ப்பின்படி வழக்குத் தொடர்ந்த ஆசிரியர்கள் மட்டுமே மூன்றாண்டு விதிமுறையில் இருந்து விலக்கு பெற முடியும். மற்ற ஆசிரியர்கள் மூன்றாண்டுகள் முழுமையாக பணிபுரிந்து இருந்தால் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

No comments:

Post a Comment