அரியலூர் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர்
அரியலூர் மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டத்திற்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment