செப் 1 முதல் செப் 15 வரை அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய தூய்மை நிகழ்வுகள்-செயல்பாடுகள்*- *நாளை 04.09.2018 செவ்வாய் வரை மேற்கொள்ள வேண்டியவை.. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 3, 2018

செப் 1 முதல் செப் 15 வரை அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய தூய்மை நிகழ்வுகள்-செயல்பாடுகள்*- *நாளை 04.09.2018 செவ்வாய் வரை மேற்கொள்ள வேண்டியவை..

செப் 1 முதல் செப் 15 வரை அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய தூய்மை நிகழ்வுகள்-செயல்பாடுகள்*- *நாளை 04.09.2018 செவ்வாய் வரை மேற்கொள்ள வேண்டியவை....

செப் 1 முதல் செப் 15 வரை அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய தூய்மை நிகழ்வுகள்-செயல்பாடுகள்

நாளை 04.09.2018 செவ்வாய் வரை மேற்கொள்ள வேண்டியவை....

01.09.2018 சனிக்கிழமை
• 01.092018 முதல்நாள் அன்று காலை பள்ளிபிரார்த்தனையில் தூய்மை சார்ந்த விவரங்களை மாணவர்கள்
பேசுதல்.
• பள்ளி வகுப்பறையில், ஒவ்வொரு குழந்தையும் தன்கத்தம்/பள்ளி சுத்தம்/சமூக கத்தம் / வீட்டுச் சுத்தம்
சார்ந்து ஒரு செயல்பாட்டில் கவனம் செலுத்திநடைமுறையில் செயல்படுத்தவேண்டும்.
• மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள்,மாவட்டக் கல்வி  அலுவலர்கள், பள்ளி ஆய்வாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களுக்கு தூய்மை சார்ந்த விழிப்புணர்வுக் குறிப்புகளை வழங்குதல்.
• துறை/நிறுவனங்கள் /பள்ளிகளின் வலைதளங்களில் தூய்மைசார்ந்த விழிப்புணர்வுவாசகங்களை
வெளியிடுதல், முதல்நாள் உறுதிமொழி ஏற்கும் (Swachta Shapath Day) நிகழ்ச்சியினை நடத்தி அனைத்துப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள்/அலுவலர்கள் பங்கேற்கச் செய்தல்.

•மாவட்டம்வாரியாக உறுதிமொழி ஏற்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கையினையும் புகைப்படம்,
வீடியோமற்றும் விளம்பரவாசகங்களையும் மாநிலத்திட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கவும். (காலை 12.00 மணிக்குள்ளாக)

*02.09.2018 முதல் ஞாயிற்றுக்கிழமை 04.09.2018 வரை செவ்வாய்க்கிழமை வரை*

• பள்ளி மேலாண்மைக் குழு அல்லது பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்தி, ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் சார்ந்து விவாதிக்கப்பட வேண்டும். மேலும்,
மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் வீட்டில் இப்பழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் வகையில் ஊக்குவித்தல்.
•பள்ளியில்உள்ள ஒவ்வொரு பகுதியையும் ஆசிரியர்கள் ஆய்வுசெய்து அதனைகத்தம்செய்திடத் தேவையான முன்மொழிவுகளையும், திட்டங்களையும் தயார் செய்தல்.
•கழிவறைகள், சமையலறை, வகுப்பறைகள், மின் விசிறி, புதர்கள் ஆகியவற்றைச்ச சுத்தம் செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல். பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்திட
உரிய நடவடிக்கை எடுத்தல்.
• மாவட்டம் வாரியாக பங்கேற்ற மொத்த பள்ளிகயின் எண்ணிக்கையினையும் புகைப்படம், வீடியோ மற்றும் விளம்பர வாசகங்களையும் மாநிலத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும். (மாலை 4.00 மணிக்குள்ளாக )

No comments:

Post a Comment