வரும் 21ம் தேதி முதல் நான்கு நாட்கள் வேலை வங்கி ஊழியர்கள் நிறுத்த போராட்டம் வாபஸ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, January 20, 2015

வரும் 21ம் தேதி முதல் நான்கு நாட்கள் வேலை வங்கி ஊழியர்கள் நிறுத்த போராட்டம் வாபஸ்

வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக இம்மாதம் 21ம் தேதி முதல் 4 நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து இன்று மும்பையில் வங்கி ஊழியர் சங்கங்களுடன் ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வரும் 21ம் தேதி முதல் நான்கு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்  என வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment