ஓ இளைஞனே இன்று உன் தினம் !!!
இன்றைய ஆசிரிய பணியில் உள்ள
இச்சமுதாயமே......................
வீருகொள்,
தட்டிக்கேள்,
தர்ம வழியில் நட,
கையூட்டு தவிர்,
தைரியம் கொள்,
உன் மனசாட்சி படி நட,
சேவை மனப்பான்மை கொள்,
சகோதரத்துவம் பெறு,
உன் முன் உ ள்ள மாணவர்கள் நாளைய தலைமுறை,
கல்வியுடன் நல்லொழுக்கம், பணிவு, மரியாதை,
நாட்டுப்பற்று.............போன்றவற்றை கற்றுக் கொடுக்க மறவாதே!
இளைஞர் தினம் உனக்கே !
வாழ்த்துக்களுடன் என்றும் சேவையில்
இள.ஹரிஹரன்.
"இளைஞர்களே! உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்'- இவை வீரத்துறவி விவேகானந்தரின் எழுச்சிமிகு வார்த்தைகள்.
நிச்சயம் கற்றுக்கொடுப்போம் எதிர்கால இந்தியாவை வலிமையானதாக உருவாக்குவோம்
ReplyDelete