அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் என சுமார் 18 லட்சம் பேருக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தலைமைச் செயலக சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் பி.இளங்கோவன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.பால்பாண்டியன் ஆகியோரும் தமிழக அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment