14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் முகவர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ரூ.40.71 கமிஷனாக வழங்கி வந்தன.
இந்த கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என முகவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையேற்று, இந்த கமிஷன் தொகையை 3 ரூபாய் உயர்த்தி, சிலிண்டருக்கு ரூ.43.71 கமிஷனாக வழங்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன.
இதனையடுத்து, இந்த கமிஷன் உயர்வு வாடிக்கையாளர்களின் விற்பனை விலையில் எதிரொலிக்கும். சென்னையில் இதுவரை 401 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மானிய சிலிண்டரின் விலை, இனி 3 ரூபாய் அதிகரித்து, 404 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
இதேபோல், மானியமல்லாத சிலிண்டரின் விலையிலும் கூடுதலாக 3 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டியதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Wednesday, October 29, 2014
New
சமையல் எரிவாயு விலை 3 ரூபாய் உயர்ந்தது
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Newer Article
மனித உடலில் பல்வேறு ஆச்சரியப்படத்தக்க செய்திகள் :-
Older Article
BT TO PGT PROMOTION | 2014-15
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment