25-10-2014 அன்று காலை ஆகஸ்ட் 2008 அன்று நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக இருந்தவர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
மேல்நிலை கல்வி தகுதி பெறாதவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். 2014 ல் மேல்நிலைக்கல்வி தகுதி பெற்றவர்கள் விண்ணப்பம் தயக்கத்துடன் பரிசீலிக்கப்படும்.
நீதிமன்ற தீர்ப்பு பெற்று அவமதிப்பு வழக்கு தொடர்ந்தவர்கள் விண்ணப்பம் நிபந்தனையுடன் ஏற்றுக்கொள்ளப்படும்
மொத்தமுள்ள 50 காலிப்பணியிடத்திற்கு 130 பேர் அழைக்கப்பட்டுள்ளனர் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Thursday, October 23, 2014
New
AEEO பதவி உயர்வு:-
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment