248 பேருக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டதாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 31, 2014

248 பேருக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டதாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

2014-2015-ம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் ஏற்கெனவே காலியாக இருந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 248 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வின்போது தங்களுக்கு விருப்பமான இடங்களைத் தேர்வுசெய்த ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டதாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment